கதை என்றால் என்ன ?
பொழுதுபோக்கிற்காக ஒரு மனிதனையோ அல்லது ஒரு நிகழ்வையோ பற்றி உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ கூறப்படுவது
ஒருவரின் வாழ்க்கை அல்லது ஏதாவது வளர்ச்சி கடந்த நிகழ்வுகளின் தொகுப்பு. - என்கிறது google.
கதையின் இலக்கணம் ?
அப்படியெல்லாம்
ஒன்றும் இல்லையென்றபோதிலும் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் விருவிருப்பாக
இருக்கும் கதைகள் பெரும்பாலும் ஜெயிக்கின்றன.
கதையின்
பிறப்பு
கதையை எங்கேயிறுந்து
பிடிக்கலாம் ? எங்கேயிறுந்து வேண்டுமானாலும். பொதுவாக IDEA.
Subject
சப்ஜெக்ட்
என்பது வாழ்க்கையில் இருக்கிறது என்கிறார் மறைந்த திரையுலகின் ஜாம்பவான்
திரு.சுஜாதா அவர்கள். சப்ஜெக்ட் என்பது கதைக்கு ஒரு கதாபாத்திரம் செய்யும் செயல்
ஆதாரமாக விளங்குவது. ஒருவன் தவறை உணர்ந்து தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை
காப்பாற்றுவதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
Knot, Thought or
Premise
நாம்
பேசும்போது இப்படி இருந்தா எப்படி இருக்கும் ? அப்படி நடந்தா எப்படி இருக்கும் ?
என சிலோகிப்பது உண்டு அதைதான் ப்ரிமைஸ் என்கின்றோம். ஒரு ரோபோவுக்கு சுயமாக
சிந்திக்கும் திறன் வந்தால் எப்படியிருக்கும்? என்ற கேள்விதான் எந்திரன்
மேலே
குறிப்பிட்டுள்ளவைகளை பொதுவக IDEA
என்பார்கள், இந்த IDEAவை சுற்றி பின்னப்படுவதுதான் கதை.
திரைக்கான
கதையை எப்படி அமைப்பது என்பதை தொடர்ந்து படிக்கலாம் – திரைப்பட மாணவன்
No comments:
Post a Comment